மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் 23 வகையான நாய்களை வளர்க்க தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பிட்புல் டெரியர், டோசா இனு, அமெரிக்கன் ஸ்டாஃபோர்ட்ஷையர் டெரியர், ஃபிலா பிரேசிலிரோ, டோகோ அர்ஜென்டினோ, அமெரிக்கன் புல்டாக், போர்போயல், கங்கல், மத்திய ஆசிய ஷெப்பர்ட் நாய், காகசியன் ஷெப்பர்ட் நாய், தென் ரஷ்ய ஷெப்பர்ட், டோர்ன்ஜாக், டோசாலினாக், அகிடா, மாஸ்டிஃப்ஸ், ராட்வீலர், டெரியர்ஸ், ரோடீசியன் ரிட்ஜ்பேக், ஓநாய் நாய்கள், கனாரியோ, அக்பாஷ் நாய், மாஸ்கோ காவலர் நாய், கேன் கோர்சோ ஆகிய 23 வகை நாய்களை வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும்…. 23 வகையான நாய்களை வளர்க்க தடை…. மத்திய அரசு உத்தரவு..!!
Related Posts
Google Pay மூலம் நீங்களும் ரூ.9 லட்சம் வரை கடன் பெறலாம்…. எப்படி தெரியுமா?… இதோ முழு விவரம்…!!!
கூகுள் பே மூலமாக தனிநபர் கடனை பெற முடியும். அதாவது பத்தாயிரம் ரூபாய் முதல் ஒன்பது லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். GPay வாடிக்கையாளர்களுக்கு கடன்களை பெறுவதற்கு பல கடன் வழங்கும் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. GPay செயலியானது நேரடியாக…
Read moreமனைவிக்காக நாக்கை அறுத்துக் கொண்ட கணவர்… என்ன காரணம் தெரியுமா?… வெளிவந்த உண்மை….!!!
சத்தீஸ்கர் மாநிலம் துர்க்கில் உள்ள தானாடு என்ற கிராமத்தை சேர்ந்த ராஜேஸ்வர் நிஷாத்(33) என்பவருடைய மனைவி வாய் பேச முடியாதவர். இதனால் தன்னுடைய மனைவியை நினைத்து அவர் வருத்தத்தில் இருந்து உள்ளார். இந்த நிலையில் நிஷாத் தனது வீட்டிற்கு அருகில் உள்ள…
Read more