இலக்கியத் துறையில் சிறப்பாக தொண்டாற்றி வரும் பாஸ்டினா பாமாவுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான ஔவையார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஒடுக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கையை தனது அனுபவங்கள் மூலம் தமிழ் இலக்கிய படைப்புகளாகவும், சாதி மற்றும் பாலினம் சார்ந்து சமூகத்தின் நிலவும் சமத்துவமின்மையையும், அநீதிகளையும் எடுத்துக்காட்டும் தொகுப்புகளாக எழுதியுள்ளார். இவர் எழுதிய ‘கருக்கு’ என்ற நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு 2000ஆம் ஆண்டின் கிராஸ் வேர்ட் புக் விருதைப் பெற்றுள்ளது.
பெண் எழுத்தாளர் பாமாவுக்கு…. 2024ஆம் ஆண்டிற்கான ஔவையார் விருது அறிவிப்பு…!!
Related Posts
மோட்டார் வாகனங்களில் திடீர் தீ விபத்து… இதை மட்டும் செஞ்சிராதீங்க… வெளியான எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் சமீப காலங்களாக மோட்டார் வாகனங்கள் தீ பிடித்து எரியும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. இது வாகன ஓட்டிகள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சமீபகாலமாக கார், பைக் போன்ற வாகனங்கள் தீப்பிடித்து எரிவது தொடர்பாக…
Read moreBREAKING: தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..!!
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி உட்பட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது . மேலும்…
Read more