‘பிரதமர் மோடியா? வருங்கால பிரதமர் எடப்பாடியா?’ என சிவகங்கையில் அதிமுகவினரால் பல இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது குஜராத் மோடியா? இந்த தமிழ்நாட்டு லேடியா? என மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பேசி இருந்த பாணியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்ட நிலையில், பாஜகவை அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் விமர்சனம் செய்துவருகின்றனர்.
பிரதமர் மோடியா..? வருங்கால பிரதமர் EPS-ஆ..? அதிமுகவினர் பரபரப்பு போஸ்டர்…!!!
Related Posts
மே 16 முதல் 19 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மே 16 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மே 16 – 19ஆம் தேதிக்குள் திருத்தங்களை செய்துமுடிக்க அறிவுறுத்தியுள்ள…
Read more+1ல் தேர்ச்சி பெறாதவர்கள் +2 செல்லமுடியுமா….? அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்….!!
+1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் +2 வகுப்புக்குச் செல்லலாமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 90.93 % மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியான நிலையில் கடந்தாண்டை…
Read more