பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என தேவேந்திர குல வேளாளர் சமூகம் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது தேர்தல் வரவுள்ள நிலையில், ரூ.3 கோடி மதிப்பீட்டில் மணி மண்டபம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தியாகி இம்மானுவேல் சேகரனின் சமூக பங்களிப்பினை போற்றும் வகையில் அவரது பிறந்தநாள் நூற்றாண்டையொட்டி, அவர் நல்லடக்கம் செய்யப்பட்ட பரமக்குடி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சுமார் ரூ.3 கோடி மதிப்பீட்டில் திருவுருவச்சிலையும், மணிமண்டபமும் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு ரூ.3 கோடி மதிப்பில்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!
Related Posts
ரேஷன் கடைகள் நேரத்தில் மாற்றம்…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வரும் நிலையில் அரசு அவ்வப்போது மக்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் காலை…
Read moreமேலும் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி…. இன்று இங்கெல்லாம் மழை வெளுக்கும்… அலெர்ட்…!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நேற்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது…
Read more