மதுரையில் சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து பயணிகள் சட்டவிரோதமாக கேஸ் சிலிண்டரை கொண்டு வந்ததே இந்த விபத்திற்கு காரணம் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். ரயிலில் தடை செய்யப்பட்ட பொருட்களான கேஸ் சிலிண்டர்கள், வெடிபொருட்கள், பட்டாசுகள், மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல், அமிலம், எரியக்கூடிய/வெடிக்கும் ரசாயனங்கள், வைக்கோல், 20 கிலோவுக்கும் அதிகமான நெய் ஆகியவை கொண்டு செல்ல கூடாது. விதிகளை மீறினால் ரூ.1,000 அபராதமும், 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளே உஷார்…! ரயிலில் இதையெல்லாம் கொண்டு சென்றால் சிறை தண்டனை…. ரயில்வே அறிவிப்பு…!!!
Related Posts
‘நீட் தேர்வுக்கு ஒரே தீர்வு இதுதான்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!
சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், தூத்துக்குடியில் நீட் தேர்வில் வினாத்தாள்களில் குளறுபடி குறித்த கேள்விக்கு, தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இது குறித்து ஆய்வு செய்யவோ அல்லது கருத்து கூறவோ முடியாத நிலையில் உள்ளேன்.…
Read moreகோடை வெயில் எதிரொலி…. விண்ணை முட்டும் இளநீர் விலை….!!!
ஏழைகளின் குளிர்பானம் என்று அழைக்கப்படும் இளநீரின் விலை விண்ணை மட்டும் அளவுக்கு எகிரியது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கோடை காலத்தில் உடல் சூட்டை தணிக்க மக்கள் அதிக அளவில் இளநீரை பருகுவர். இந்த நிலையில் 20 முதல் 40 ரூபாய்…
Read more