சென்னையில் கூட்டுறவுத்துறை சார்பில் இயங்கி வரும் 27 பசுமை பண்ணைகளில் குறைந்த விலையில் காய்கறி விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ பெரிய வெங்காயம் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சுயசேவை பிரிவுகள் மூலம் மளிகை பொருட்கள் விற்பனையும் வீட்டில் நடைபெறுகிறது. 19 கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் மலிவான விலையில் மருந்துகளும் விற்பனை செய்யப்படுகின்றன.
பசுமை பண்ணைகளில் மலிவு விலையில் காய்கறி விற்பனை… தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
ரேஷன் அட்டைதாரர்களைவிட சிலிண்டர் பயனாளர்கள் அதிகம்… வெளியான தகவல்…!!!
மத்திய அரசு மண்ணெண்ணெய் வழங்கும் அளவைக் குறைத்ததால் தமிழகத்தில் உள்ள பல ரேஷன் கடைகளில், மக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்குவது தடைபட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2.24 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ள நிலையில், சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உள்ளது.…
Read moreகுட் நியூஸ்….! மே 1ஆம் தேதி வரை மழை இருக்கு மக்களே….!!!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்,மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 28 முதல் மே 01வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில்…
Read more