சென்னையில் கூட்டுறவுத்துறை சார்பில் இயங்கி வரும் 27 பசுமை பண்ணைகளில் குறைந்த விலையில் காய்கறி விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ பெரிய வெங்காயம் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சுயசேவை பிரிவுகள் மூலம் மளிகை பொருட்கள் விற்பனையும் வீட்டில் நடைபெறுகிறது. 19 கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் மலிவான விலையில் மருந்துகளும் விற்பனை செய்யப்படுகின்றன.
பசுமை பண்ணைகளில் மலிவு விலையில் காய்கறி விற்பனை… தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
மே 16 முதல் 19 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மே 16 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மே 16 – 19ஆம் தேதிக்குள் திருத்தங்களை செய்துமுடிக்க அறிவுறுத்தியுள்ள…
Read more+1ல் தேர்ச்சி பெறாதவர்கள் +2 செல்லமுடியுமா….? அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்….!!
+1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் +2 வகுப்புக்குச் செல்லலாமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 90.93 % மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியான நிலையில் கடந்தாண்டை…
Read more