நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிய தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மின்னணு ஊடகங்கள் வாயிலாக பாலியல் தொல்லை அளித்த பிரிவில் வழக்கு பதிய தமிழக DGP சங்கர் ஜிவாலுக்கு NCW ஆணையிட்டுள்ளது. லியோவில் நடித்தது குறித்து பேசிய மன்சூர் அலிகான், த்ரிஷாவை தொந்தரவு செய்யும் காட்சிகள் அமைக்கப்படவில்லை என சர்ச்சையான கருத்தைக் கூறியிருந்தார். இதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிய NCW உத்தரவு…!!
Related Posts
“சம்பவம் லோடிங்”…. விக்ரமின் “வீர தீர சூரன்” படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு….!!!
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்துவரும் “வீரதிர சூரன்” படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனை விக்ரம் தனது எக்ஸ் பக்கத்தில், சம்பவம்…
Read moreரஜினியுடன் ஏண்டா நடிச்சோம்னு நினைச்சேன்… ஆனால் நடந்ததே வேறு… நடிகை ரம்யா கிருஷ்ணன்…!!
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ரம்யா கிருஷ்ணன். இவர் படங்களில் அம்மா வேடம், குணச்சித்திர கதாபாத்திரம் என எந்த வேடமாக இருந்தாலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார். இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ரஜினியுடன் சேர்ந்து படையப்பா படத்தில் நீலாம்பரி…
Read more