தீபாவளி பண்டிகை வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் பண்டிகை நாட்களில் சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தீபாவளிக்கு எத்தனை பேருகள் இயக்குவது என்பது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுவார். மேலும் சிறப்பு பேருந்துகள் எண்ணிக்கை, முன்பதிவு மற்றும் தனியார் பேருந்து அதிக கட்டண வசூல் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.