இந்தியாவின் நம்பர் ஒன் தொழிலதிபர் முகேஷ் அம்பானி இவருடைய இளைய மகன் ஆனந் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமண விழா நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்கள். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடக்க இருக்கும் இந்த திருமணத்தில் எடுக்கப்படும் வீடியோக்கள் ஆனது சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வருகிறது .

இந்த நிலையில், இந்தச் சந்தர்ப்பத்தில் ஊடகவியாளர்களுக்கு முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி நன்றி தெரிவித்துள்ளார். மேலும், தங்களால் ஏதேனும் தவறு நடந்திருந்தால் மன்னிக்கும்படியும் கேட்டுக் கொண்டனர்.