கர்நாடகாவில் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் வயிற்று வலியால் துடிதுடித்த வீடியோ வெளியானது. இதனை தொடர்ந்து தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதன் அதிகாரிகளை இது தொடர்பாக நேரடி ஆய்வு நடத்த உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை வெளியிட்ட செய்தியில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள், பிஸ்கட், ஐஸ்கிரீம், வேபர் பிஸ்கட் போன்ற உணவுப் பொருட்களுடன் திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்வாகி சட்டம் 2006 இன் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்சரித்துள்ளது.
திரவ நைட்ரஜன் பொருட்களை விற்றால் நடவடிக்கை – தமிழக அரசு எச்சரிக்கை…!!!
Related Posts
15 வருஷம் ஆச்சு…. எப்ப சார் ஸ்டார்ட் பண்ணுவீங்க….. எதிர்பார்ப்பில் பொதுமக்கள்….!!
* *திண்டுக்கல்லில் இருந்து கோயம்புத்தூர், பொள்ளாச்சி, பழனி, மதுரை வழியாக ராமேஸ்வரம் செல்லும் ரயில் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே பிரபலமாக இருந்தது.* * *மதுரை-ராமேஸ்வரம் மற்றும் திண்டுக்கல்-பாலக்காடு வழித்தடத்தில் கேஜ் மாற்றும் பணியின் போது ரயில் சேவை நிறுத்தப்பட்டது.* 15…
Read moreகுணா குகை போறீங்களா….? இந்த நம்பர் – க்கு கால் பண்ணிட்டு போங்க….!!
*அதிகரித்த சுற்றுலாப் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து நெரிசல்:* * கோடை விடுமுறை, அதிகரித்த கோடை வெயிலாலும், மீண்டும் OTT யில் வெளியான பிறகு டிரெண்ட் ஆன மஞ்சுமெள் பாய்ஸ் படத்தின் தாக்கத்தாலும், கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. * இதனால்…
Read more