தமிழகத்தில் இதுவரை எந்த அரசியல் கட்சியும் செய்ய முடியாத ஒன்றை நடிகர் விஜய் செய்ய திட்டமிட்டுள்ளார். 234 சட்டமன்ற தொகுதியை 100 மாவட்டமாக பிரித்து பொறுப்பாளர்களை நியமிக்க விஜய் முடிவு எடுத்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பு இன்னும் பத்து நாட்களில் வெளியாக உள்ளது. திமுக 72, அதிமுக 82 மாவட்ட பொறுப்பாளர்கள் இருக்கும் நிலையில் விஜய் 100 மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து இரு கட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்க உள்ளார்.
திமுக, அதிமுக செய்ய முடியாததை செய்கிறார் விஜய்…. இது செம மாஸ்….!!!
Related Posts
மாணவர்கள் கவனத்திற்கு…! தமிழகத்தில் நாளை முதல் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்…!!!
தமிழகத்தில் நாளை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகிறது. இதேபோன்று சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 20 ஆம் தேதிக்கு மேல் வெளியாக இருக்கிறது. இந்த தேர்வு முடிவுகளுக்கு பிறகு மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள்.…
Read moreநாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இரு இணையதளங்களில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில், தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து…
Read more