தமிழகத்தில் ஊழல் அதிகமாகி உள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுக அமைச்சர் எவ. வேலு தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருவது குறித்து பேசிய அண்ணாமலை, தவறு செய்ததால் புகாரி அடிப்படையில் வருமானவரித்துறை சோதனை நடைபெறுகிறது. சோதனை குறித்து நான் பேசினால் நான் சொல்லி தான் சோதனை நடப்பதாக கூறுவார்கள். எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் தான் அதிக அளவில் ஊழல் நடக்கிறது. தமிழக அமைச்சர்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில்தான் ஊழல் அதிகம்…. பாஜக அண்ணாமலை விமர்சனம்….!!!
Related Posts
சென்னையில் இருந்து 14 நாள்களுக்கு சிறப்பு ரயில்… பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!
கூட்ட நெரிசரை தவிர்க்க தாம்பரத்திலிருந்து தென் மாவட்டங்கள் வழியாக திருவனந்தபுரம் கொச்சி வேலிக்கு 14 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வரும் மே 16, 18, 23, 25, 30 , ஜூன் 1, 6,…
Read more‘நீட் தேர்வுக்கு ஒரே தீர்வு இதுதான்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!
சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், தூத்துக்குடியில் நீட் தேர்வில் வினாத்தாள்களில் குளறுபடி குறித்த கேள்விக்கு, தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இது குறித்து ஆய்வு செய்யவோ அல்லது கருத்து கூறவோ முடியாத நிலையில் உள்ளேன்.…
Read more