தமிழ்நாட்டைச் சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர் கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராகுல் ஓட்டுனராக இருந்துள்ளார்.  இந்நிலையில் சக ஓட்டுனர்களுடன் கொல்கத்தாவில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த தகராறில் கொல்கத்தாவை சேர்ந்த ஒருவர் ராகுலை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டார். மேலும் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.