தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரை சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்து அபராதம் விதிக்கப்பட்ட செல்போனுக்கு தகவல் அனுப்பப்படுகிறது. இந்தத் திட்டத்தின் அடுத்த கட்டமாக போக்குவரத்தை விதிமுறைகளில் ஈடுபடுவோரின் வீடு தேடிச்சென்று அபராத ரசீது கொடுக்கும் முறையை போலீசார் அமல் படுத்தி உள்ளனர். தற்போது சென்னையில் அமல்படுத்தப்பட்ட இந்த திட்டம் விரைவில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் என தெரிகின்றது.
தமிழகமே அலெர்ட்…. வீடு தேடி வருகிறது.. ஜாக்கிரதை….!!!
Related Posts
விஜய் கட்சியின் முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது…!!!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக விஜய், பொதுச் செயலாளராக புஸ்ஸி ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளனர். 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்த விஜய் அதற்காக உருவாக்கப்பட்ட கட்சியின் பெயரையும் அறிவித்தார். இதனை தொடர்ந்து தற்போது நிர்வாகிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.…
Read moreமாணவர்களே… கல்லூரியில் சேர்வதற்கு முன்பு இதை விசாரிங்க…. முக்கிய அறிவிப்பு…!!!
கல்லூரிகளில் சேர்வதற்கு முன்பு அவற்றின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் போன்றவை குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என அண்ணா பல்கலை துணை வேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளார். 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பொறியியல் படிக்க ஆர்வம் காட்டும்…
Read more