இந்தியா முழுவதும் இன்று மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து வகை மதுக்கடைகளும் மூடப்படுவதாக புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது. அதனைப் போலவே தமிழகத்தில் கோவையில் இன்று இறக்கி கடைகள் மூடப்பட வேண்டும் என கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனை பின்பற்றாமல் இறைச்சி கடைகள் திறந்து வைத்தே விதிமீறல்கள் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் சென்னை மாவட்ட நிர்வாகம் தரப்பிலும் மதுக்கடைகள், பார்கள் மற்றும் இறக்கி கடைகள் மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.