கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதிமுன்னாள் பாஜக எம்எல்ஏ சி.வேலாயுதன் (74) இன்று காலமானார். 1996 பேரவைத் தேர்தலில் பத்மநாபபுரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்று சட்டப்பேரவையில் அடியெடுத்து வைத்தார். இதன் மூலம் தமிழகத்தில் பாஜகவின் முதல் எம்எல்ஏ என்ற பெருமையைப் பெற்றார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தின் முதல் பாஜக MLA வேலாயுதன் காலமானார
Related Posts
இனி ஓசில வாங்க முடியாது மக்களே…! கிடுகிடுவென உயர்ந்த கொத்தமல்லி விலை…!!
தமிழகத்தின் ஓசூரில் கொத்தமல்லியின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. ஒரு கட்டு 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சூளகிரி, ராயக்கோட்டை, தளி, அஞ்செட்டி, பாகலூர், பேரிக்காய், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஓசூர், சூளகிரி ராயக்கோட்டை உள்ளிட்ட சந்தைகளுக்கு கொத்தமல்லி வரத்து வெகுவாக…
Read moreகாதலனுடன் தலைமறைவு… கொலை வழக்கில் சிக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர்… திடுக்கிட வைக்கும் பின்னணி…!!!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ராமர் (60) என்பவர் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் ராமசாமி (65) என்பவரும் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேந்திரன் (40) மற்றும் ராம்குமார் (35) ஆகிய இரு மகன்கள் இருக்கிறார்கள். கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக…
Read more