டாஸ்மாக்கில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு விரைவில் குட் நியூஸ் வரவுள்ளது. அதாவது மேற்பார்வையாளர், விற்பனையாளர் மற்றும் உதவி விற்பனையாளர் என 24 ஆயிரம் பேர் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் நிலையில் கூடுதல் விலையில் மதுபானங்களை விற்பனை செய்ததாக தொடர்ச்சியாக புகார் இருந்தது. அதனை சரி செய்யும் விதமாக ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்… தமிழக அரசின் அதிரடி முடிவு…!!!!
Related Posts
தமிழகத்தில் மீண்டும் ஒரு இடைத்தேர்தல்?…. புதிய தகவல்…!!!
நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரான எம்பி செல்வராஜ் என்று நள்ளிரவு உடல்நிலை குறைவு காரணமாக காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருடைய உயிர் பிரிந்தது. 2024 ஆம் ஆண்டு மக்களவைத்…
Read more10 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு இன்று முதல்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்களுக்கு தொடர்ந்து கற்போம் என்ற திட்டத்தின் கீழ் இன்று முதல் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. பாடவாரியாக ஆசிரியர் வல்லுனர்கள் குழு மூலம் தயாரித்த குறைந்தபட்ச கற்றல்…
Read more