உத்திரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் கடந்த 21 ஆம் தேதி ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு வகையான விருதுகள் சமைக்கப்பட்டு பரிமாறப்பட்டது.

அப்போது சப்பாத்தி மாவில் சமையல்காரர் ஒருவர் எச்சிலைத் துப்பி மாவு பிசைந்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வரும் நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட வாலிபரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.