ஆயுதபூஜை, விஜயதசமி திருவிழாக்கள் காரணமாக நாளை முதல் 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக சென்னையில் பணிபுரியும் பலர் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கத் தொடங்கி இருக்கின்றனர். இதனால் சென்னையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை மட்டுமல்லாமல் அடுத்துள்ள தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி ஆகியவை போக்குவரத்து நெருக்கடியால் ஸ்தம்பித்திருக்கின்றன. கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அசம்பாவிதங்களை தவிர்க்க 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்…. டிராபிக் ஜாமில் மூழ்கிய சென்னை..!!!
Related Posts
இனி 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம்….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!
ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்கள் 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம் என தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். எத்தனை வாகனங்கள் வருகிறது என்பதை கணக்கிடவே இ-பாஸ் நடைமுறை என விளக்கமளித்த அவர், செல்போன் மூலமாகவே உடனடியாக அதனைப்…
Read moreஒரே பாணியில் 2 முக்கிய பிரமுகர்கள் கொலை…? வெளியான அதிர்ச்சி தகவல்….!!
அமைச்சர் K.N.நேரு தம்பி ராமஜெயம் கொலையும், காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணமும் ஒரே மாதிரி இருப்பதாக சந்தேகித்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாள்களுக்கு முன், கை, கால்கள் கட்டப்பட்டு ஜெயக்குமார் இறந்து கிடந்தார். இதேபோல, 2012ஆம்…
Read more