சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தீட்சிதர்கள் ஸ்ரீ வர்ஷன், ரத்தின சபாபதி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோயிலுக்கு சென்ற சிவ பக்தரை தாக்கியதாக எழுந்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.