சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தீட்சிதர்கள் ஸ்ரீ வர்ஷன், ரத்தின சபாபதி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோயிலுக்கு சென்ற சிவ பக்தரை தாக்கியதாக எழுந்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 2 பேர் மீது வழக்கு பதிவு..!!
Related Posts
இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. பொதுமக்களுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!
வார விடுமுறை, கோடை விடுமுறையையொட்டி, மக்கள் சொந்த ஊர் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுப்பதைக் கருத்தில் கொண்டு, மதுரை, குமரி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்பட தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 3…
Read moreஇன்று தொடங்குகிறது மலர் கண்காட்சி… மே 19 வரை பூத்துக் குலுங்க போகும் உதகை…!!!
நீலகிரி மாவட்டம் உதகை ரோஜா பூங்காவில் இன்று மே 10 ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை ரோஜா கண்காட்சி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 126 வது மலர் கண்காட்சி வருகின்ற மே பத்தாம்…
Read more