உலகம் முழுவதும் பல கோடி ஜிமெயில் கணக்குகளை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இரண்டு வருடங்களுக்கு மேல் பயன்படுத்தாமல் உள்ள ஜிமெயில் கணக்குகளை அடுத்த மாதத்திற்குள் நீக்க உள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் பல லட்சம் ஜிமெயில் கணக்குகள் நீக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனே உங்களுடைய ஜிமெயில் கணக்கை லாகின் செய்து உங்களது தரவுகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது
கூகுள் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை…. Gmail கணக்குகள் முடக்கம்….!!!
Related Posts
ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கூகுள் செய்த புதிய வசதி… அசத்தல் அப்டேட்….!!!
இந்தியாவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக கூகுள் ஒரு தனியார் டிஜிட்டல் வாலட்டை அறிமுகப்படுத்தி உள்ளது. இது கிரெடிட், டெபிட் கார்டுகள், லாயல்டி கார்டுகள், கிப்ட் கார்டுகள், டிக்கெட்டுகள், பாஸ்கள், ஐடிகள் ஆகியவற்றை பாதுகாப்பாக சேமிக்க முடியும். இந்த வாலட் பரிவர்த்தனை அல்லாத நோக்கங்களுக்காக…
Read moreஇந்திய பயனர்களுக்காக வந்தது ‘கூகுள் வாலட்’…. இதன் சிறப்பம்சம் என்ன….???
இந்தியாவில் உள்ள ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக கூகுள் நிறுவனம் கூகுள் வாலட் என்ற செய்தியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியில் பாஸ்கள், ஐடி கார்டுகள் மற்றும் டிக்கெட்டுகள் உள்ளிட்டவற்றின் தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ளலாம். மோசடி அபாயத்தை குறைக்க ஆவணங்களை பயோமெட்ரிக் மூலம் டிஜிட்டல்…
Read more