
உத்திரபிரதேசம் மாநிலம் மீரட் பகுதியில் ஒரு கணவன் வேறொரு பெண்ணுடன் 2 நாட்களாக ஒரு வீட்டில் இருந்துள்ளார். மனைவிக்கு தன் கணவனின் நடத்தை மீது சந்தேகம் வரவே உடனடியாக அவர் தன் உறவினர்களுடன் அந்த வீட்டை சென்று முற்றுகையிட்டார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அந்த பெண்ணும் அவரது கணவனும் ஒன்றாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அந்த கணவனை பிடித்து அந்த மனைவியும் அவரது உறவினர்களும் வெளுத்து வாங்கினார். இந்த தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் இதுவரை போலீசுக்கு புகார் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
मेरठ – पत्नी ने पति को प्रेमिका संग रंगे हाथ पकड़ा
➡पति का पीछा कर पति की प्रेमिका तक पहुंची
➡गुस्से में आकर पत्नी ने प्रेमिका को पीटा
➡मुस्लिम पति का हिन्दू युवती से प्रेम-प्रसंग
➡किराए के मकान में प्रेमिका संग रह रहा था
➡2 महीने से प्रेमिका संग रह रहा था पति
➡नौचंदी… pic.twitter.com/RqsHBTXkcA— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) June 5, 2025