காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கூறி மகாராஷ்டிரா காங்கிரஸ் முன்னாள் தலைவர் சஞ்சய் நிருபம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவில் ‘இண்டியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா, 17 வேட்பாளர்களை தன்னிச்சையாக அறிவித்தது. அதுகுறித்து கருத்து தெரிவித்த சஞ்சய் நிருபம், “சிவசேனாவின் இந்த செயல் காங்கிரஸ் கட்சியை ஒழிக்கும் சதி” என்று விமர்சித்திருந்தார். உண்மையில் காங்கிரஸுக்கு ஆதரவாக பேசிய அவரை, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்தார் என்று கூறி, ஆறு ஆண்டுகள் நீக்கி தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.
கட்சிக்கு எதிராக கருத்து…. காங்கிரஸிலிருந்து தலைவர் அதிரடி நீக்கம்..!!
Related Posts
இது வயிறா? இல்ல கிணறா?… பெண்ணின் வயிற்றில் 570 கற்கள்…. அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்….!!!
ஆந்திராவில் பெண்ணின் வயிற்றில் இருந்து 570 கற்களை மருத்துவர்கள் அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடும் வயிற்று வலி காரணமாக பெண் ஒருவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். அவர் சிறுநீர்ப்பையில் கற்கள் பிரச்சனை…
Read moreகாதல் தேல்வி… பாஜக எம்எல்ஏவின் பேரன் விஷம் குடித்து தற்கொலை… பெரும் அதிர்ச்சி…!!!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள கில்ஜிபூர் தொகுதியின் பாஜக எம்எல்ஏவாக ஹஜாரி லால் டங்கி என்பவர் இருக்கிறார். இவருடைய பேரன் விகாஷ் (21). இவர் இந்தூரில் உள்ள ஒரு சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தன்னுடைய நண்பர்களுடன் ஒரு வாடகை…
Read more