
சென்னையில் நேற்று நடந்த பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், சென்னையில் கடந்த வருடத்தின் முதல் 6 மாதங்களைக் காட்டிலும் இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் கொலைகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.
அதாவது 2023 ஜூன் 30 வரை 63 கொலைகள் நடந்திருந்தன. அதுவே 2024 ஜூன் 30 வரை 58 கொலைகள் மட்டுமே நடந்திருக்கின்றன என விளக்கம் அளித்துள்ளார்.