தமிழக முதல்வர் ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் ஒரு மாத காலத்திற்கும் மேலாக ஓய்வெடுக்காமல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

இதன் காரணமாக ஓய்வெடுப்பதற்காக ஒரு வாரத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தன் குடும்பத்துடன் மாலத்தீவிற்கு செல்கிறார். அவர் வருகின்ற 29ஆம் தேதி மாலத்தீவுக்கு பயணம் மேற்கொள்கிறார். மேலும் அங்கிருந்து அரசு பணிகளையும் முதல்வர் ஸ்டாலின் கவனிப்பார் என்று கூறப்படுகிறது.