மார்ச் 10 ஆம் தேதிக்குள் ஓய்வூதியதாரர்கள் தங்களது வருமானம் குறித்த self declaration ஐ சமர்ப்பிக்க வேண்டுமென கருவூல கணக்கு துறை அறிவித்துள்ளது. அவ்வாறு சமர்ப்பிக்காத ஓய்வூதியதாரர்களின் கணக்கில் புதிய வரி விதிப்பு முறையில் ஓய்வூதியத்தில் இருந்து வருமான வரி தானாக பிடித்தம் செய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனை தவிர்க்க உடனே வருமானம் குறித்து self declaration ஐ ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்கலாம்.