திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சத்யராஜை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் புகழ்ந்து பேசி உள்ளார். இது தொடர்பாக பேசிய அமைச்சர், ஒரு படத்துல நடிச்சாலே எந்த அளவுக்கு ஓவர் பந்தா காட்டுவாங்கன்னு நமக்கு தெரியும். ஆனால் 250 படங்களில் நடித்த பெரிய நடிகர் சத்யராஜ், திமுக சார்பில் ஒரு விழா நீங்க வாங்கன்னு கூப்பிட்டேன், உடனே வரேன்னு சொல்லிட்டார். இதுதான் அவருடைய பெருந்தன்மை என்று புகழாரம் பேசியுள்ளார்.
ஒரு படத்துல நடிச்சாலே பந்தா காட்டுவாங்க… ஆனா சத்யராஜ்… புகழ்ந்து பேசிய அமைச்சர் சுப்பிரமணியன்…!!!
Related Posts
BREAKING: 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது….!!!
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில்…
Read moreசென்னையில் குழந்தைகளை கொன்று தந்தையும் தற்கொலை…. அதிர்ச்சி சம்பவம்…!!!
சென்னை மேற்கு மாம்பலத்தில் பெற்ற குழந்தைகளையே கொன்று விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரும்பு வியாபாரம் செய்து வந்த மோகன்ராஜ்க்கு (47) மனைவி யமுனா மீது சந்தேக பார்வை இருந்துள்ளது. அது நாளடைவில் பூத…
Read more