ரஜினி தன்னை அவருடைய வீட்டுக்கு வர வேண்டாம் என்று கூறியதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நான் மேயராக இருந்தபோது மகன் திருமணத்திற்கு அழைக்க ரஜினி வீட்டுக்கு செல்ல நேரம் கேட்டிருந்தேன். ரஜினி எனக்கு போன் செய்து வேலை பளுவுக்கு இடையே இதற்காக வரவேண்டாம். வேறு யாரிடமாவது கொடுத்து அனுப்புங்கள் என்றார். நான் எனது மகனிடம் பத்திரிகை கொடுத்து அனுப்பிய நிலையில் ரஜினி திருமணத்திற்கு வந்தார் என்று அமைச்சர் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
என் வீட்டுக்கு வராதீங்கன்னு ரஜினி சொன்னார்… அமைச்சர் சுப்பிரமணியன் ஓபன் டாக்….!!!
Related Posts
BREAKING: தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..!!
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி உட்பட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது . மேலும்…
Read more11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு… மறுதேர்வு தேதி அறிவிப்பு….!!!!
11 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. இதில் 8,11,172 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 7,39,539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 2ம் தேதி முதல்…
Read more