நாம் தமிழர் கட்சிக்கு யாரும் போட்டி இல்லை எங்களுக்கு நாங்கள் தான் போட்டி என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தர்மபுரியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டத்தில் சீமான் கலந்து கொண்ட நிலையில் அப்போது பேசிய அவர், நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ்தான். அதனை அப்போது திமுக ஆதரித்தது. சாராயம் குடித்து இறந்தால் அதிக அளவில் இழப்பீடு. நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரன் இறந்தால் சொற்ப இழப்பீடு. மொத்தத்தில் தமிழகத்தில் இருப்பது மோசமான ஆட்சி முறை என்று சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
எங்களுக்கு நாங்களே போட்டி, தமிழகத்தில் இருப்பது மோசமான ஆட்சி…. சீமான் காட்டம்…!!!
Related Posts
BREAKING: 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது….!!!
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில்…
Read moreசென்னையில் குழந்தைகளை கொன்று தந்தையும் தற்கொலை…. அதிர்ச்சி சம்பவம்…!!!
சென்னை மேற்கு மாம்பலத்தில் பெற்ற குழந்தைகளையே கொன்று விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரும்பு வியாபாரம் செய்து வந்த மோகன்ராஜ்க்கு (47) மனைவி யமுனா மீது சந்தேக பார்வை இருந்துள்ளது. அது நாளடைவில் பூத…
Read more