
லக்னோவில் உள்ள அலி கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் கொடூர சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
இந்த உணவகத்தில் பணியாற்றிய ஒருவரை 2 மர்ம நபர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொது இடங்களில் பாதுகாப்பு குறைந்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். அரசு இதுபோன்ற சம்பவங்களை தடுக்க கண்டிப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
In Aliganj of the capital #Lucknow, goons entered a restaurant and left a young man bleeding!!#viralvideo #UttarPradesh pic.twitter.com/R2N2vluox7
— Siraj Noorani (@sirajnoorani) August 13, 2024