திருவாரூர் மாவட்டத்தில் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்து இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காசாவை விட்டு இஸ்ரேல் உடனடியாக வெளியேற ஐநா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஏராளமான உயிரிழப்புக்கு காரணமான இஸ்ரேலை கண்டித்தும் மத்திய அரசு இஸ்ரேலுடன் தூதரக உறவை முறித்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இஸ்ரேலுடன் உறவை முறித்துக் கொள்ள வேண்டும்…. திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்….!!
Related Posts
கள்ளக்காதல் மோகத்தால் வாலிபருடன் சேர்ந்து கணவனை தீர்த்து கட்டிய மனைவி… திண்டுக்கல்லில் அதிர்ச்சி…!!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதியில் சரவணன் (54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தையல் தொழிலாளி. இவருக்கு கார்த்திகா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் அவர்களுக்கு குழந்தை இல்லாததால் அவர் இரண்டாவது ஆக சித்திரை செல்வி (36)…
Read moreசெல்போனுக்கு மெசேஜ் அனுப்பி ஆன்லைன் மோசடி… 3 பேர் கைது…. போலீஸ் தீவிர விசாரணை…!!!
சென்னை அருகம்பாக்கத்தில் அருண் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய செல்போனுக்கு ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு எஸ்எம்எஸ் வந்துள்ளது. அப்போது அதில் வந்த லிங்கை அவர் கிளிக் செய்து ஒவ்வொரு டாஸ்க்காக செய்து முடித்தார். இறுதியில் அவருடைய வங்கி…
Read more