கார்டு இல்லாமல் கியூ ஆர் கோடை பயன்படுத்தி பணம் எடுக்கும் வகையில் ஏடிஎம் எந்திரங்களை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ளது. மேலும் தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷனுக்கு உட்பட்ட யுபிஐ செயல்களில் சில மாற்றங்களை செய்யவும் முடிவு செய்துள்ளது. அதன்படி ஓராண்டுக்கு மேலாக செயல்படாத யுபிஐ ஐடிகளை முடக்கவும், பணம் செலுத்தும் போது பெறுபவரின் வங்கி கணக்கில் உள்ள உண்மையான பெயரை திரையில் காட்டும் வசதியும் அறிமுகம் செய்ய உள்ளது.
இனி ATM கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம்…. ரிசர்வ் வங்கி புதிய வசதி…!!!
Related Posts
பள்ளி மாணவியின் முகத்தில் பிளேடால் கிழித்த பயங்கரம்…. வைரலான வீடியோவால் பரபரப்பு…!!
டெல்லி ரோஸ் பாக் பகுதியில் செயல்பட்டு வரும் சர்வோதயா கோ-எஜுகேஷன் பள்ளியில் மாணவியை பிளேடால் கொடூரமாக தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. மாணவி ஒருவரை அடையாளம் தெரியாத நபர் பிளேடால் கன்னத்தில் வெட்டியுள்ளார். இந்த தாக்குதலில் மாணவி பலத்த காயம் அடைந்து ரத்த…
Read moreமுன்னாள் எம்எல்ஏ காலமானார்… அரசியல் தலைவர்கள் இரங்கல்…!!!
உதகை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மக்கள் நேசன் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவருமான H.M. ராஜு (92) வயது மூப்பு காரணமாக காலமானார். 1989, 1991, 2001 ஆகிய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வான இவர்…
Read more