ஐ ஆர் சி டி சி மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது தவறுதலாக பணம் பிடித்தமானால் ஒரு மணி நேரத்தில் அந்த தொகை உங்கள் வங்கி கணக்குக்கு திரும்ப கிடைக்கும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது. டிக்கெட் முன்பதிவு ஆகாத நிலையில் பிடித்தம் செய்யப்படும் பணம் திரும்ப கிடைப்பதில் தாமதம் நிலவுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதற்கு விரைவில் தீர்வு காணும் முயற்சியில் ஐ ஆர் சி டி சி மற்றும் சி ஆர் எஸ் ஆகியவை ஈடுபட்டுள்ளனர்.
இனி ஒரு மணி நேரத்தில் உங்க பணம் ரிடர்ன்… ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!
Related Posts
ஜூலை 1 முதல் மகளிருக்கு 1 லட்சம் பணம் வழங்கப்படும்…. அசத்தலான அறிவிப்பு…!!
தேசிய ஒற்றுமை யாத்திரையின் போது வேலைவாய்ப்பின்மை பெரும் பிரச்னையாக இருப்பதாக இளைஞர்கள் கூறினார்கள் என ராகுல் காந்தி தெரிவித்தார். உ.பி., தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், நாட்டில் உள்ள ஏழைகளின் பட்டியலைத் தயாரிக்க உள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ₹1…
Read moreவீடியோ காலில் எனது ஆடைகளை கழற்றச் சொல்வார்…. ரேவண்ணா மீது பரபரப்பு புகார்…!!
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, அவர்களிடம், பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் பணிசெய்யும் பெண்ணின் மகள் புகார் அளித்துள்ளார். அவர் கூறியதாது, “என் அம்மா ரேவண்ணா வீட்டில் வேலை செய்துவந்தார்.…
Read more