காந்தியின் வாசகம் இருந்தால் எப்படி இருக்கும்? என ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாவில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “கடந்த மாதம் ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமையகத்திற்கு சென்றதில் மகிழ்ச்சி அடைந்தேன். ஐ.நா தலைமையகத்தில் நிறைய நாடுகளின் குறியீடுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அதை பார்க்கும்போது, இந்தியாவின் அமைதி சின்னம் காந்தியின் ‘கண்ணுக்கு கண் என்றால், இந்த உலகமே குருடாகிவிடும்’ என்ற வாசகம் காட்சிப்படுத்தப்பட்டால் எப்படி இருக்கும்? என தோன்றியது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்” என கேள்வி எழுப்பியுள்ளார்.
“இந்த உலகமே குருடாகிவிடும்” காந்தியின் வாசகம் இருந்தா எப்படி இருக்கும்…? AR ரஹ்மான்…!!
Related Posts
“பெரிய மோசடி”… அத யாருமே நம்பாதீங்க…! பதறிப்போன நடிகர் சிங்கம் புலி… திடீர்னு என்ன ஆச்சு…?
தமிழ் சினிமாவில் காமெடி வேடங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் சிங்கம் புலி. இவர் படங்களில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றி வருகிறார். அதன்பிறகு நடிகர் அஜித் நடித்த ரெட் மற்றும் நடிகர் சூர்யா நடித்த மாயாவி ஆகிய இரு படங்களை சிங்கம் புலி…
Read moreமாமனார், மாமியார் மூஞ்சியில முழிக்கவே கூடாதுன்னு தான்…. ஜோதிகா அதை அதை செஞ்சுட்டாங்க…. பகீர் கிளப்பிய பிரபலம்…!!
தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் சூர்யா ஜோதிகா தம்பதிகள். இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளது. ஜோதிகா திருமணத்திற்கு பிறகு சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்த நிலையில் தற்போது கதாநாயகிக்கு…
Read more