1982 ஆசிய விளையாட்டு குத்துச்சண்டை சாம்பியனான கவுர் சிங் (74) காலமானார். உடல்நலம் பாதிக்கப்பட்டு பஞ்சாப் குருஷேத்ரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். இவர், 1982ல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றார். இவருக்கு 1982ல் அர்ஜுனா & 1983ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 1980ல் இவர் உலகப்புகழ் பெற்ற வீரர் முகமது அலியுடன் சண்டையிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் லேஜெண்ட பிரபல குத்துச்சண்டை வீரர் கவுர் சிங் காலமானார்…. சோகம்…!!!!
Related Posts
இனிமேல் இந்த கட்டணம் கிடையாது…. ரயில்வேத்துறை முக்கிய அறிவிப்பு…!!
காத்திருப்பு மற்றும் RAC டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கூடுதல் கட்டணங்களை நீக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, பயணிகளின் காத்திருப்பு டிக்கெட் ரத்தானாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ Convenience fee கட்டணம் வசூலிக்கப்படாது என ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் புதிய…
Read moreபிரியங்கா காந்தி தாலி அணியவில்லை…. மத்திய பிரதேச முதல்வர் சர்ச்சை பேச்சு…!!
மத்தியப் பிரதேச ஆளும் பாஜக கட்சி முதல்வர் மோகன் யாதவ் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி போது கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய மோகன் யாதவ், நேருவின் ஆன்மா தனது கொள்ளுப்பேத்தி பிரியங்கா காந்தி ‘தாலி’…
Read more