நெல்லையில் பட்டியல் இனத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலரை கஞ்சா போதையில் ஆறு பேர் கொண்ட மர்மகும்பல் நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கி சித்திரவதை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் தமிழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஜாதிய தீண்டாமை தலைவிரித்து ஆடுவதாகவும் இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
“இதை ஒருபோதும் ஏற்க முடியாது..” இபிஎஸ் கண்டனம்….!!!!
Related Posts
“ஒரே நேரத்தில் ஒரு கோடி பேருக்கு”…. மாணவர்களுக்காக பள்ளிக்கல்வித்துறையின் புதிய முயற்சி….!!!
Department of school education என்ற பெயரில் புதிய தளம் ஒன்றை பள்ளிக்கல்வித்துறை தொடங்க உள்ளது. பெற்றோருக்கும் பள்ளிக்கும் இடையிலான தகவல் தொடர்பை எளிதாக்கவும் வாட்ஸ்அப் மூலம் தகவல் பரிமாற்றம் செய்யவும் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த வசதி மூலமாக ஒருமுறை…
Read moreஇன்று காலை 9.30 மணிக்கு 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது… மாணவர்களே ரெடியா இருங்க….!!!!
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு கடந்த மே 6ஆம் தேதி வெளியான நிலையில் அதனை தொடர்ந்து மே பத்தாம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு மே 14-ஆம்…
Read more