இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அதனால் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் அதனை புதுப்பிக்க வேண்டியது அவசியம். ஆதார் கார்டில் பெயர் மற்றும் முகவரி போன்ற அனைத்து தகவல்களையும் இலவசமாக மாற்ற மார்ச் 14ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜூன் 14ஆம் தேதி வரை இலவசமாக புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதார் இணையதளத்தில் நீங்கள் இந்த சேவையை இலவசமாக பெற முடியும். ஆதார் அட்டையை புதுப்பிக்க https://myaadhaar.uidai.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்
ஆதார் வைத்திருப்போர்க்கு நிம்மதி… இலவசமாக அப்டேட் செய்ய ஜூன் 14 வரை கால அவகாசம் நீட்டிப்பு… சூப்பர் அறிவிப்பு…!!
Related Posts
வங்கிக்கடன் மோசடி வழக்கு: DHFL இயக்குநர் தீரஜ் வத்வான் கைது…!!!
வங்கிக் கடன் மோசடி வழக்கில் DHFL இயக்குநர் தீரஜ் வத்வானை, சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 17 வங்கிகளில் சுமார் ₹34000 கோடி மோசடி செய்ததாக அவர் மீது புகார் எழுந்த நிலையில், சிபிஐ அவரைக் கைது செய்து…
Read moreதாடியை ட்ரிம் செய்த ராகுல்…. எல்லாம் முடிந்தது, ஆனால்…. காங்கிரஸ் போட்ட X பதிவு..!!!
மக்களவை தேர்தலுக்காக ராகுல் காந்தி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், ரேபரேலியில் முகாமிட்டு அவரது சகோதரி பிரியங்கா காந்தி ராகுலின் வெற்றிக்காக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அங்குள்ள உள்ளூர் சலூன் கடையில் நேற்று தனது தாடியை…
Read more