இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் செல்ல பிராணிகளின் வீடியோக்களை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் பெண் ஒருவர் அவசர அவசரமாக மாட்டிடம் பால் கறக்க சென்றுள்ளார்.

அப்போது மாடு தன்னுடைய அவசரத்தை அடக்க முடியாமல் பால் கறந்து கொண்டிருந்த பெண்ணின் வாயிலையே சாணியை போட்டுள்ளது. இதனால் கடுப்பான அந்த பெண் மாட்டின் வாலை பிடித்து ஆக்ரோசமாக கடித்து தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது.