உலக சிக்கன நாள் முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் பொது மக்களுக்கு டிப்ஸ் கொடுத்துள்ளார். அதன்படி ஒவ்வொரு குடும்பமும் சிக்கனத்தை கடைபிடித்தால் எதிர்பாரா செலவீனங்களை சமாளித்திட இயலும். சேமிப்பின் அவசியத்தை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எடுத்துரைத்து ஊக்குவிக்க வேண்டும். மக்கள் தங்கள் சேமிப்புகளை அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து பயனடைந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவிட வேண்டும் என முதல்வர் யோசனை கூறியுள்ளார்.
அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு தொடங்குக…. முதல்வர் ஸ்டாலின்….!!!
Related Posts
‘நீட் தேர்வுக்கு ஒரே தீர்வு இதுதான்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!
சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், தூத்துக்குடியில் நீட் தேர்வில் வினாத்தாள்களில் குளறுபடி குறித்த கேள்விக்கு, தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இது குறித்து ஆய்வு செய்யவோ அல்லது கருத்து கூறவோ முடியாத நிலையில் உள்ளேன்.…
Read moreகோடை வெயில் எதிரொலி…. விண்ணை முட்டும் இளநீர் விலை….!!!
ஏழைகளின் குளிர்பானம் என்று அழைக்கப்படும் இளநீரின் விலை விண்ணை மட்டும் அளவுக்கு எகிரியது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கோடை காலத்தில் உடல் சூட்டை தணிக்க மக்கள் அதிக அளவில் இளநீரை பருகுவர். இந்த நிலையில் 20 முதல் 40 ரூபாய்…
Read more