தலைக்கேறிய போதை… பல மணி நேரம் கிணற்றில் சிக்கி தவித்த வாலிபர்… பின் நடந்த சம்பவம்…!!
தென்காசியில் மதுபோதையில் தண்ணீர் இல்லாத கிணற்றுக்குள் தவறி விழுந்த வாலிபர் பத்திரமாக மீட்கப்பட்டார் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆயக்குடி பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கேரளாவில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறையை முன்னிட்டு மகேந்திரன் சொந்த ஊருக்கு…
Read more