தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாலைப்புதூர் பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் வாலிபர் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார்…
Read more