அடிப்படை வசதிகள் இல்ல…. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள துவர்ணபட்டி கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் இருக்கும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி பழுதடைந்து இருப்பதால் 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இந்நிலையில் கிராம மக்கள் குடிநீர் வசதி,…
Read more