“9 நாட்கள் பழகி 3-ம் திருமணம் செய்த பெண்”… மதியம் ஃபர்ஸ்ட் நைட் முடித்த கையோடு மது விருந்து… குவாட்டரால் வெடித்த சண்டை… உடைந்த மண்டை… பரபரப்பு சம்பவம்…!
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள பண்டாரவிளையைச் சேர்ந்த ஜெபவயலட் (25), இரு திருமணங்களுக்குப் பிறகு கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக அடிக்கடி கோர்ட்டுக்குச் சென்று வந்தார். அப்போது, தன்னைப் போலவே குடும்பத்திலிருந்து பிரிந்து வாழ்ந்த குருவிமேடு…
Read more