20 வருஷமா பரிசலில் பயணிக்கிறோம்…. தரைப்பாலம் அமைத்து தாங்க…. கிராம மக்கள் கோரிக்கை….!!

வெள்ளியங்கிரி பகுதியில் உற்பத்தியாகும் நொய்யல் ஆறு திருப்பூர், ஈரோடு வட்டம் வழியாக சுமார் 172 கிலோமீட்டர் தூரம் கடந்த ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி அருகே காவிரியில் கலக்கிறது. இந்த நொய்யல் ஆற்றின் அணை அருகே வயக்காட்டுப்புதூர், காத்தாங்கண்ணி, வெங்கலபாளையம் கணபதிபாளையம்…

Read more