ரயில்வேயில் வேலை வாங்கித் தாரேன்…. லட்சக்கணக்கில் மோசடி…. பாடகர் கைது….!!

திருநெல்வேலி மாவட்டம் டவுன் பகுதியை சேர்ந்த பிச்சைக்கண்ணு என்பவர் இன்னிசை குழுவில் பாடுகிறவர் இவர் பல்வேறு ஊர்களுக்கு சென்று பாடல் பாடுபவர் என்பதால் அந்தந்த ஊரில் உள்ள மக்களிடையே நெருங்கி பழகுவார். அப்படி இவர் தென்காசிக்கு சென்றிருந்தபோது அங்கு சந்தித்த முத்துராமலிங்கம்…

Read more

Other Story