“அதிகாலை 4 மணி வரை அராஜகம்!” நாற்காலி, தண்ணீர் தொட்டிகளை அடித்து நொறுக்கிய மாணவர்கள்.. கல்லூரி விடுதியில் அரங்கேறிய கொடூரம்.. பல்கலைக்கழகம் வெளியிட்ட திடுக்கிடும் அதிரடி எச்சரிக்கை..!!”
இந்தூர் தேவி அகில்யா விஸ்வவித்யாலயா பல்கலைக்கழகத்தின் ஐ.இ.டி ராமானுஜம் ‘பி’ விடுதியில் தங்கியிருந்த இறுதியாண்டு மாணவர்கள், நள்ளிரவில் விடுதிப் பொருட்களை அடித்து உடைத்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை நள்ளிரவு தொடங்கி அதிகாலை 4…
Read more