ஐபிஎல் தொடரில் உள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைக்க வேண்டும் என்று டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்…
Tag: #ShreyasIyer
ஹாட்ரிக் அபராதம் பெற்ற இந்தியா!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தாமதமாக பந்துவீசியதற்காக இந்திய அணிக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று ஹாமில்டனில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஸ்ரேயாஸ் ஐயரின் சதத்தால் 347 ரன்களை குவித்தது.பின்னர், 348 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி ராஸ் டெய்லரின் சதத்தாலும், டாம் லதாம், ஹென்ரி நிக்கோலஸ் ஆகியோரது அரை சதத்தாலும் 49ஆவது ஓவரில் ஆறு விக்கெட்டை இழந்து 348 ரன்களை எட்டி வெற்றிபெற்றது.
இதனால், நியூசிலாந்து அணி இப்போட்டியில் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட இந்தth தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் வரும் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதனிடையே இன்றைய போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட இந்திய அணி நான்கு ஓவர்கள் தாமதமாக பந்துவீசியது தெரியவந்தது. இதனால், ஐசிசியின் விதிமுறைப்படி ஒரு ஓவருக்கு 20 சதவீத அபராதம் என்ற கணக்கின்படி, இந்திய வீரர்கள் அனைவருக்கும் இன்றைய ஆட்டத்தின் ஊதியத்திலிருந்து 80 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்க : மேட்ச்சும் போச்சு….. பணமும் போச்சு …. கதறிய இந்திய வீரர்கள்
இந்த தவறை இந்திய அணியின் கேப்டன் கோலி ஒப்புக்கொண்டு அபராதத்தை ஏற்றுகொண்டதால் அவரிடம் ஐசிசி இது குறித்து உரிய விசாரணை நடத்தவில்லை. முன்னதாக, இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது, ஐந்தாவது டி20 போட்டியில் இதேபோன்ற செயலில் ஈடுபட்டதால் ஐசிசி இந்திய வீரர்களுக்கு 40 சதவீதம் மற்றும் 20 சதவீதம் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.
#NZvIND : மேட்ச்சும் போச்சு…. துட்டும் போச்சு… சோகத்தில் இந்திய அணி..!!
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்து வீசியதால் இந்திய அணிக்கு 80 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள…
BREAKING : அதிரடி காட்டிய “டெய்லர்”…. இந்தியாவை வீழ்த்தி… “நியூசிலாந்து அசத்தல் வெற்றி..!!
நியூசிலாந்துக்குக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியை நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. நியூசிலாந்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள…
முதல் சதம் விளாசிய ஸ்ரேயாஸ் ஐயர்… ராகுல் அதிரடியில் 347 ரன்கள் குவித்த இந்தியா!
நியூசிலாந்துக்குக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 347 ரன்கள் குவித்தது.…
எனது நெருக்கடியை குறைத்தவர் இவர்தான்…விராட் கோஹ்லி பாராட்டு…!!!
ஸ்ரேயஸ் அய்யர் சிறப்பாக செயல்பட்டு தனது நெருக்கடியை குறைத்ததாக இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி பாராட்டியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது…
பேட்டிங்கில் சொதப்பி விட்டோம்….. இது ஒரு நல்ல பாடம் – டெல்லி கேப்டன்……!!
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வி குறித்து டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் கருத்து தெரிவித்துள்ளார். டெல்லி பெரோஷா கோட்லா…
பேட்டிங்கை குறை கூறவில்லை….. எங்கள் தோல்விக்கு காரணம் இதுதான் – டெல்லி கேப்டன்….!!
சென்னைக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு காரணம் குறைவான ரன்கள் என்று டெல்லி கேப்டன் தெரிவித்துள்ளார். ஐ.பி.எல் 6வது லீக் போட்டியில் சென்னை…
“எதிரணிகளுக்கு அழிவை ஏற்படுத்தக்கூடியவர் ரிசப்பன்ட்” – டெல்லி கேப்டன் புகழாரம்….!!
அதிரடியாக விளையாடி 27 பந்தில் 78 ரன்கள் குவித்து வெற்றிக்கு காரணமான ரிசப்பன்டை டெல்லி அணி கேப்டன் புகழாரம் சூட்டியுள்ளார். ஐபிஎல்…