வட்டி கொடுக்க வந்த பெண்… நாசம் செய்து வீடியோ எடுத்த நிதி நிறுவன அதிபர்… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

வட்டி பணம் கொடுக்க வந்த பெண்ணை நாசம் செய்து அதை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்ட தனியார் நிதி நிறுவன அதிபருக்கு…

வீட்டில் வைத்து மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பயிற்சியாளர்… பரபரப்பு புகார்… போக்ஸோவில் தூக்கிய போலீஸ்..!!

13 வயது ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு பாலியல் தொந்தரவு அளித்த பயிற்சியாளர் போக்சோவின் கீழ் கைது செய்யப்பட்டார். சென்னை கானாத்தூர் உத்தண்டியில் வசித்துவரும்…

மனவளர்ச்சி குன்றிய பெண் பாலியல் வன்கொடுமை… தந்தை மற்றும் மகன் குண்டர் சட்டத்தில் கைது..!!

ஜெயங்கொண்டம் அருகே மனவளர்ச்சி குன்றிய பெண்ணைப் பாலியல் வன்கொடுமை  செய்த தந்தை மற்றும் மகன் ஆகியோரை போலீசார் குண்டர் சட்டத்தில் ஜெயிலில்…

11 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தவர் கைது..!!

ஒட்டன்சத்திரம் அருகே 11 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம்…

“பாலியல் தொந்தரவு செய்கிறார்”… நடவடிக்கை எடுங்க… விசைத்தறி உரிமையாளர் மீது தொழிலாளர்கள் புகார்..!!

தனியார் குடியிருப்பில் வசிக்கும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கும் விசைத்தறி உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்கள் நாமக்கல் கலெக்டரிடம் …

தமிழ்நாட்டில் மாணவிகளுக்கு எதிராக 171 பாலியல் வழக்குகள் பதிவு!

மாநிலம் முழுவதும் பள்ளி மாணவிகளுக்கு எதிராக 171 பாலியல் வன்முறை நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் மாநிலத் தகவல் ஆணையத்தில்…

சாப்பாடு கொடுக்காமல் 2 நாள்… வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த கொத்தனார்… அறந்தாங்கியில் அதிர்ச்சி..!!

புதுக்கோட்டை அருகே சாப்பாடு கொடுக்காமல் 2 நாட்களாக வீட்டில் அடைத்து வைத்து இளம்பெண்ணை கட்டிட தொழிலாளி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம்…

சாக்லெட் கொடுத்து சிறுமியை சீரழிக்க முயற்சி… இளைஞருக்கு வலைவீச்சு.!!

யாத்கிரில் 4 வயது சிறுமிக்கு சாக்லெட் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த 23 வயது இளைஞரை காவல் துறையினர் தேடி…

விசாரிக்க சென்ற இடத்தில்… “15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை”… காவலர் மீது பாய்ந்தது போக்ஸோ..!!

புகாரை விசாரிக்கச் சென்ற இடத்தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நாகை…

62வயது……முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை…..கரூர் மகிளா கோர்ட் அதிரடி..!!

சின்ன கவுண்டனூர் கிராமத்தில் வயதான முதியவர் ஒருவர், பெண்ணிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட காரணத்தினால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஆயிரம்…

நடு ரோட்டில்… சிறுமியின் ஆடையை கலைந்த சகோதரர்கள்… உ.பி.யில் தொடரும் கொடுமை..!!

கேலி செய்த இளைஞர்கள் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற 17 வயது சிறுமியின் ஆடையை நடுரோட்டில் வைத்து அந்த…

பொள்ளாச்சி பாலியல் வழக்கை துரிதப்படுத்த வேண்டும் – ரோகிணி..!!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என நடிகை ரோகிணி வலியுறுத்தியுள்ளார்.  விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தமிழ்நாடு முற்போக்கு…

தொடரும் கொடூரம்… பள்ளி மாணவியை சீரழித்த மூவர்… தேடுதல் வேட்டையில் போலீசார்..!!

பள்ளியில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியை, மூன்று பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது…

ஒடிசாவில் கூட்டு பாலியல் வன்முறை… முன்னாள் காவலர் செய்த கொடூரம்..!!

ஒடிசா மாநிலத்தில் முன்னாள் காவலரும் அவரின் நண்பர்களும் சேர்ந்து இளம்பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது..!!

15 வயது சிறுமிக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக குழந்தைகள் நல குழுமத்திற்கு தகவல் கிடைத்ததையடுத்து அந்நபரை மகளிர் போலீசார்…

நான் உறங்கிக்கொண்டிருந்த போது பாலியல் தொந்தரவு கொடுத்தார்… முன்னாள் ராணுவ பெண் அலுவலர்பகீர் குற்றச்சாட்டு..!!

பாதுகாப்பு படையில் பணியாற்றியபோது பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டேன் என முன்னாள் ராணுவ பெண் அலுவலர் கருணாஜித் கவுர் தெரிவித்துள்ளார். இந்தோ –…

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. 75 வயது முதியவருக்கு 5 ஆண்டு சிறை..!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 75 வயது ஆட்டோ ஓட்டுநருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. திருச்சி…

“3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை”… கேரள பாதிரியார் மீது போக்ஸோவில் வழக்கு..!!

கேரள பாதிரியார் ஒருவர் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.    கேரள…

கணவன் வெளியூரில்…. சந்தர்ப்பத்தை பயன்படுத்திய வாலிபர்… கமிஷனரிடம் மனு கொடுத்த இளம்பெண்..!!

இளம்பெண் ஒருவர் தான் தனியாக வசித்து வருவதால் பக்கத்து வீட்டு வாலிபர் பாலியல் தொல்லை கொடுப்பதாக  கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு…

“நாடகத்தில் மூழ்கிய தாய்” 7-வயது மகளை சீரழித்த காமக்கொடூரன்..!!

திருச்சியில் நாடகம் பார்க்கும் ஆசையில் ஒரு பெண் வீட்டு வாசலில் மகளை தூங்க வைத்த பின் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  …

“காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி” துணிச்சலாக நாக்கை கடித்து தப்பிய பெண்… அதிரடியாக இருவர் கைது..!!

ஜெய்ப்பூரில் இளம்பெண்ணை காரில் வைத்து இருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது நாக்கை கடித்து விட்டு தப்பி விட்டு காவல் நிலையத்தில்…

வனப்பகுதியில் கல்லூரி மாணவியை சீரழித்து வீடியோ வெளியிட்ட 5 பேர் கைது…!!

கர்நாடகாவில் 18 வயதுடைய  கல்லூரி மாணவியை  கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த 5 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்  கர்நாடகாவில்…

4-வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் கைது..!!

பஞ்சாபில் 4 -வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளான்.   பஞ்சாப்பின் சங்கத் பகுதியை…

“பாலியல் தொல்லை” தேசிய செய்தி தொடர்பாளர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்….!!

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி காங்கிரசில் இருந்து விலகி உள்ளாதால் தீடிர் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்திய தேசிய காங்கிரஸ்…