உன்னை செருப்பால அடிப்பேன்..!! பாலியல் தொல்லை கொடுத்த நபரை வெளுத்து வாங்கிய பெண்… குவியும் பாராட்டுக்கள்…!!
தெலுங்கானா மாநிலத்திலுள்ள கரீம் நகரில் சாலை ஓரத்தில் பெண் ஒருவர் இட்லி கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில் இவர் வழக்கம் போல கடை போட்டு இருந்த நிலையில் அங்கு வந்த நபர் ஒருவர் அந்த பெண்ணிடம் நைசாக பேச்சு குறித்து பாலியல்…
Read more